Search Bar

Ads Here

Monday, April 20, 2020

ரஞ்சன் பிணை

ஊரடங்கு சட்டத்தின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு இன்று (20.04.2020) நீதிமன்றால் பிணை வழங்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment